மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நாடு முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் அதிவிரைவு சொகுசு ரயிலை அறிமுகம் செய்தது. அதுமட்டுமின்றி சில மாதங்களுக்கு முன் தமிழகத்தில் சென்னை – பெங்களூர், சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆனால் வழக்கத்தை விட கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில், மத்திய ரயில்வே துறை ஒரு புதிய ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது ஏழை எளிய மக்கள் வந்தே பாரத் ரயில் சேவையை பயன்படுத்தும் விதமாக புஷ் புல் என்ற ரயிலை தயாரித்து வருகிறது. இந்த மாத இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு வர இருக்கும் இந்த புஷ் புல் ரயிலுக்கான பிரத்யேக லோகோ பெட்டிகளை தயாரிக்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று X பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இந்த ஊழியர்களுக்கு தீபாவளி போனஸில் விழுந்த பேரிடி.., அதிரடி அறிவிப்பு வெளியீடு!!
First look of the Push-Pull loco
Noisy, oily, power generator coaches will not be needed once these push-pull locos are installed at both ends of trains.
On my Whatsapp Channel👇https://t.co/WEykjP6Byb
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 11, 2023