மாநிலத்தில் மீண்டும் 144 தடை உத்தரவு அமல் – மே 9 வரை புதிய கட்டுப்பாடுகள் விதிப்பு! அரசு உத்தரவு!!

0
மாநிலத்தில் 144 தடை உத்தரவு - அதிரடியாக அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்! பொதுமக்கள் பீதி!!

உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், அதிக சத்தத்துடன் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தியதால்  ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, மாநிலங்களின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடை உத்தரவு அமல்:

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, நாடு மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வந்தது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக டெல்லி, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல பகுதிகளில் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், பொது இடங்களில் முகக்கவசம்  கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மற்றும் உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பல பகுதிகளில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதாவது, இந்த மாநிலங்களில் உள்ள மத வழிபாட்டுத் தலங்களில், ஒலிபெருக்கிகளை அதிக சத்தமாக பயன்படுத்தியதால், பெரும் பிரச்சினை எழுந்தது. இதையடுத்து 17 க்கும் மேற்பட்ட மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கியின் ஒலி அளவு குறைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் இது குறித்த பிரச்சனை வெடித்ததால், மே 9-ஆம் தேதி அவுரங்காபாத் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நாட்களில் பொதுமக்கள் வெளியே வரவும், ஒன்றாக கூடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு அந்த பகுதிகளில் அசாதாரண சூழல் நிலவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here