பள்ளி மாணவர்களுக்கான இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை – மாநில அரசு திட்டவட்ட முடிவு!!

0
பள்ளி மாணவர்களுக்கான இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை - மாநில அரசு திட்டவட்ட முடிவு!!
பள்ளி மாணவர்களுக்கான இந்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை - மாநில அரசு திட்டவட்ட முடிவு!!

1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான, பள்ளி மாணவர்களுக்கு நாளை மீண்டும் பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில், தேர்வு குறித்த அறிவிப்பை புதுச்சேரி கல்வி அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி கல்வி அமைச்சர்:

நாம் அண்டை மாநிலமான புதுச்சேரியில், கடந்த சில தினங்களுக்கு முன் ப்ளூ வைரஸ் காய்ச்சல் பாதிப்பு மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வந்தது. இதனைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு கடந்த 17ஆம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தொடர் விடுமுறைக்கு பின், பள்ளிகள் நாளை மீண்டும் திறக்கப்பட உள்ளது. இந்த நிலையில், மாநிலத்தில் தற்போது மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இது முடிந்ததும் காலாண்டு தேர்வு விடுமுறை விடப்படுவது வழக்கம்.

அரசு ஊழியர்களுக்கு ஷாக் – மொத்தமும் ரத்து.,இனி இந்த தொகை கூட இல்லை! அரசு திட்டவட்டம்!!

இதுகுறித்து பேசிய புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், காய்ச்சலுக்கான விடுமுறையை தொடர்ந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், திட்டமிட்டபடி இவர்களுக்கு காலாண்டு தேர்வு நாளை தொடங்கும் என அறிவித்துள்ளார். இதனால், பள்ளி மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here