மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் மாறி மாறி தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இப்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அது என்னவென்று இந்த பதிவில் பார்ப்போம்.
- 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாக உயர்த்தி நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
- ஆணவக் கொலைகளை தடுக்க தனி சட்டம் இயற்றப்படும்.
- ராமர் கோவில் கட்டுமானத்தில் நடந்த ஊழல் வெளிப்படையாக விசாரணைக்கு கொண்டு வரப்படும்.
- ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை முற்றிலும் ரத்து செய்யப்படும்.
- தமிழ்நாட்டில் விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் வழங்கப்படும் போன்ற பல்வேறு அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்
Enewz Tamil WhatsApp Channel
IPL வரலாற்றில் மாபெரும் சாதனை படைத்த ஜடேஜா.. வெளியான முக்கிய அப்டேட்!!