குழந்தையின் போட்டோவை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா – வைரலாகும் ரிசன்ட் கிளிக்ஸ்!!

0
குழந்தையின் போட்டோவை வெளியிட்ட நடிகை பிரியங்கா சோப்ரா - வைரலாகும் ரிசன்ட் கிளிக்ஸ்!!

பாலிவுட் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ரா, தனது குழந்தை மற்றும் தோழியுடன் ஒரு பார்க்கில் அமர்ந்து எடுக்கப்பட்ட போட்டோக்களை, இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

வைரலாகும் போட்டோ:

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு, உமைத் பவன் அரண்மனையில் வைத்து  பாடகர் நிக் ஜோன்ஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வாடகை தாய் மூலம் தனது முதல் குழந்தையை  அண்மையில் பெற்றெடுத்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன், தனது கணவருடன் சேர்ந்து ஒரு பிரம்மாண்ட நிகழ்வை தொகுத்து வழங்கியிருந்தார். இதுபோக, இவர் 2ம் குழந்தையை வாடகைத்தாய் முறையில் பெற்றெடுக்க  தயாராகி வருவதாக அண்மையில் தகவல் வெளியானது.

ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. தற்போது, நடிகை பிரியங்கா தனது 7 மாத குழந்தை  மற்றும் தோழியுடன் ஒரு பார்க்கில் அமர்ந்திருந்த புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார். இந்த போட்டோவில், நீண்ட நாள் தோழிகள், தற்போது தங்கள் பிள்ளைகளுடன் என  தனது குறிப்பில் பதிவிட்டுள்ளார். இது குறித்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி  வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here