போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.. வெளிவந்த முக்கிய அப்டேட்!!

0
போலீசாருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கியது.. வெளிவந்த முக்கிய அப்டேட்!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, வரும் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்காக பல்வேறு முன்னேற்பாடுகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் போலீசருக்கான தபால் வாக்குப்பதிவு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சன் டிவி சீரியலை விட்டு விலகிய பிரபல நடிகை.., கர்ப்பமாக இருக்கிறாரோ?? லீக்கான தகவல்!!!

அதாவது சென்னை மாநகர போலீசார் அனைவரும் தபால் வாக்கு செலுத்த, சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று (ஏப்ரல் 11) முதல் நாளை மறுநாள் (ஏப்ரல் 13) இந்த மூன்று நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை போலீசார்  தபால் வாக்கு செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here