தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க திரளும் பெற்றோர்கள்., நெரிசலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை!!!

0
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க திரளும் பெற்றோர்கள்., நெரிசலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை!!!
தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க திரளும் பெற்றோர்கள்., நெரிசலை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை!!!

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு நிகரான கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக 2023-24 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் பலரும் ஆர்வமுடன் செயல்பட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பெற்றோர்கள் கூட்டம் அலைமோத துவங்கியுள்ளது. அதிலும் 6 மற்றும் 11 ம் வகுப்புகளில் மாணவிகளை சேர்ப்பதற்கு தான் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த டோக்கன் முறையில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை பள்ளி நிர்வாகம் வழங்கி வருகிறது.

முடி உதிர்வை நிறுத்த இந்த ஹேர் ஒன்னு போதும்., மிஸ் பண்ணாம try பண்ணுங்க!!

ஆனாலும் இந்த டோக்கன்களை வாங்கவே அனுதினமும் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் திரள்வதாக குறிப்பிட்டுள்ளனர். ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளை தேடிச் செல்லும் பெற்றோர்கள், இம்முறை அரசுப் பள்ளிக்கு திரும்பியதால் பள்ளிக்கல்வித்துறை நன்றி தெரிவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here