கண்ணனின் நிலையை பார்த்து வருத்தப்படும் மீனா.., திமிராக நடந்து கொள்ளும் ஐஸ்வர்யா.., விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!

0
கண்ணனின் நிலையை பார்த்து வருத்தப்படும் மீனா.., திமிராக நடந்து கொள்ளும் ஐஸ்வர்யா.., விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!
கண்ணனின் நிலையை பார்த்து வருத்தப்படும் மீனா.., திமிராக நடந்து கொள்ளும் ஐஸ்வர்யா.., விறுவிறுப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ்!!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் இன்றைய எபிசோடில் வீடியோ போடுவதற்கு கண்ணனை சம்மதிக்க வைக்கிறார். பின் கண்ணனும் ஒத்துக்கொள்ள, கதிரிடம் நீ பேசியது சரியில்லை என ஐஸ்வர்யாவை கண்டிக்கிறார். ஆனா ஐஸ்வர்யா நா பேசியது தான் சரி என்று கண்ணிடம் சொல்கிறார். இந்த பக்கம் ஜனார்த்தனன், ஜீவாவிடம் இடத்தை விற்பது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பின் இடத்தை விற்பதற்கு ஜீவா ஒரு யோசனை சொல்கிறார். ஆனால் ஜனார்த்தனன் இதை ஏற்க மறுக்கிறார்.இதனால் மீனா கடுப்பாகிறார். மற்றொரு பக்கம் கண்ணன் வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் மீனா அங்கு வர ஐஸ்வர்யாவிடம் நலம் விசாரிக்கிறார். பின் அனைவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அடுத்ததாக கண்ணன் டீ போட, மீனா அவன் என்ன செய்கிறான் என்று பார்க்கிறார்.

அப்போது மீனா கண்ணனிடம் வீட்டு வேலை செய்வது கஷ்டமா இருக்கா என்று கேட்கிறார். பின் கண்ணன் மீனாவிடம் வீட்டிலே இருந்திருக்கலாம் என்று சொல்கிறார். அடுத்ததாக மீனா கண்ணன் வீட்டில் நடந்த விஷயத்தை ஜீவாவிடம் சொல்கிறார். அப்போது ஜீவாவும் வீட்டிலே இருந்திருக்கலாம் என்று சொல்கிறார். பின் கண்ணன் ஐஸ்வர்யா பேசிக்கொண்டிருக்க இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here