வளவளன்னு பேசாம..வேலையை செஞ்சா..தகதகன்னு மின்னலாம்..தெனாவட்டா துள்ளலாம்…!போட்டோவை பகிர்ந்து தத்துவம் சொன்ன பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் காவ்யா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். மேலும் அந்த புகைப்படத்தையோடு சேர்த்து ஒரு கேப்சனையும் பதிவிட்டு உள்ளார்.

பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி  வரும் விஜய் டிவி சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் வீட்டின் மூன்றாவது மருமகளாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை காவ்யா. இவர் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் மூலம் தான் சின்னத்திரைக்கு வந்தார். அதன் பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்.

இந்த சீரியலின் தற்போதைய கதையாக, மூர்த்தியின் அம்மா லட்சுமி பேச்சு மூச்சு இல்லாமல் இருக்கிறார். அதனால் குடும்பமே அவரை நினைத்து வருத்தத்தில் உள்ளது. இவ்வாறு சோகம் கலந்த பல பல்வேறு திருப்பங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறது பாண்டியன் ஸ்டோர்ஸ். அப்படிப்பட்ட இந்த சீரியலில் முல்லை  என்ற தவிர்க்க முடியாத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் காவ்யா.

மேலும், லேடி சூப்பர் ஸ்டார் மாதிரி திரையில் ஜொலிக்க வேண்டும் என்பதே இவரின் மிக பெரிய ஆசையாக இருக்கிறது. இந்நிலையில்  அவரை போன்று ஆடை அணிவது, அவரின் படங்களுக்கு வசனம் பேசி ரீல்ஸ் செய்வது என பலவிதங்களில் தன்னுடைய ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அத்தானோடு சேர்த்து, ‘தகதகனு மின்னலாம்…தெனாவட்டா துள்ளலாம்…வளவளன்னு பேசாம….வேலையை செஞ்சா என்ற தத்துவ கேப்சன் பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here