வரலாற்றில் இன்று: கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் செய்த அற்புத செயல்.. மெமரிஸ் பிரிங் பேக்!!

0
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் செய்த அற்புத செயல்

இந்தியாவில் உள்ள சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 15 ஆண்டுகளுக்கு (2008) முன்பு இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணியின் நட்சித்திர வீரர்  சச்சின் டெண்டுல்கர் 196 பந்துகளில் 9 பவுண்டரிகள் உட்பட (103 ரன்கள்) சதம் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

மேலும் இச்சதத்தை  26/11 பாதிக்கப்பட்டவர்களுக்கு அர்ப்பணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் இருந்து தொடங்கிய இவரின் சதவேட்டை பல போட்டிகளில் தொடர்ந்தது. தற்போது இவர் சிறப்பாக விளையாடிய  இத்தினத்தை ரசிகர்கள் நினைவு கூர்ந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

சென்னை மக்களே.., வெள்ள நிவாரணம் ரூ. 6000.., ரேஷன் கடைகளில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here