புஷ்பா திரைப்படத்தில் அமைந்துள்ள ஓ சொல்றியா மாமா பாடலுக்கு திருமண மண்டபத்தில் மணமகள் குத்தாட்டம் போட்டும் படியான வீடியோ ஒன்று சமூக வலைப்பக்கங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
குத்தாட்டம் போட்ட மணபெண்:
உலகத்தின் மூலைமுடுக்கெங்கும் ஓ சொல்றியா மாமா பாடல் தான் இன்னும் ஒலித்து கொண்டிருக்கிறது. இரட்டை அர்த்தம் உள்ள பாடலாக இருந்தாலும் அந்த பாடலுக்கு பலரும் சமந்தா ஸ்டைலிலேயே நடனமாடி வருகின்றனர். ஓ சொல்றியா மாமா பாடல் மட்டும் அல்லாமல் இந்த திரைப்படத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வள்ளி மற்றும் சாமி சாமி பாடலுமே ஹிட் அடித்துள்ளது.
தற்போது திருமணங்களில் மண மக்கள் இருவருமே நடனமாடி அவர்களின் திருமண நாளை மேலும் சிறப்பித்து வருகின்றனர். அந்த வகையில் திருமண தம்பதிகள் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு பயங்கரமாக குத்தாட்டம் போட்டுள்ளனர். இவர்கள் மேடையில் ஆடியதை பார்த்து திருமணத்திற்கு வந்த உறவினர்கள் அனைவருமே வாயடைத்துவிட்டனர். தற்போது அந்த வீடியோ சமூக வலை பக்கங்கள் எங்கிலும் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்