நாட்டில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் – அதிபர் அதிகாரப்பூர்வ உத்தரவு! பதற்றத்தில் மக்கள்!!

0
நாட்டில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - அதிபர் அதிகாரப்பூர்வ உத்தரவு! பதற்றத்தில் மக்கள்!!
நாட்டில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் - அதிபர் அதிகாரப்பூர்வ உத்தரவு! பதற்றத்தில் மக்கள்!!

வடகொரியாவில் புதிதாக ஒருவருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அங்கு மீண்டும் முழு ஊரடங்கு விதிக்கப்படுவதாக அந்நாட்டு அதிபர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதிபர் உத்தரவு:

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இங்கிலாந்து, சீனா, பிரிட்டன், நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பரவல் தாக்கம் இன்னும் குறையவில்லை. இந்த நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக வடகொரியாவில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து வரும் நிலையில், பியோங்யாங் நகரில் உள்ள ஒருவருக்கு புதிதாக ஓமைக்ரான் பாதிப்பு உறுதியானது.

இதனை அடுத்து, நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப் படுவதாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அறிவித்துள்ளார். இதுபோக, அவசர காலத்திற்கு தேவையான  மருத்துவ பொருட்களை கையிருப்பில் வைக்கவும், நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதிபரின் இந்த அறிவிப்பால், நாட்டு மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here