தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான அடிப்படை விதிமுறைகளை பின்பற்றப்படவில்லை என ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இந்த நிலையில் கடலூரில் உருவாகி வரும் NLC நிறுவனத்தின் சுரங்க விரிவாக்க பணிகளால், பல விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருவதாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
எனவே NLC நிறுவனத்திற்கும் சீல் வைக்க வேண்டும். இதோடு மண்ணுக்கும் மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்து நிறுவனங்களையும் மூட தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்கொள்ளையர்கள் கைது? பாமக நிறுவனர் வலியுறுத்தல்!!!