எலான் மஸ்கின் அடுத்த திட்டம்., அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..,  ஷாக்கில் பயனாளர்கள்!!

0
எலான் மஸ்கின் அடுத்த திட்டம்., அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..,  ஷாக்கில் பயனாளர்கள்!!
உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டர் நிறுவனத்தை, முன்னணி பணக்காரர் எலான் மஸ்க் கடந்த 2022 ஆம் ஆண்டு   வாங்கினார். இந்த நிறுவனத்தை இவர் கையகப்படுத்தியதில் இருந்து, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதாவது,  X தளத்தில் புதிதாக இணையும் பயனர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட, மற்றவர்களின் பதிவுகளுக்கு பதில் அளிக்க, லைக் மற்றும் புக் மார்க் செய்ய கட்டணம் வசூலிக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும் போலீ கணக்குகளை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை என மாஸ்க் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு X தள பயனாளர்களிடையே மிகுந்த சோகத்தை அளித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here