நமது நாட்டில் காவல் பணி மிகவும் மதிப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதில் பணிபுரியும் அனைத்து அதிகாரிகளும் தங்களது குடும்பத்தினரை மறந்து பணிகளை செவ்வனே செய்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்கள் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இன்றும் நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு.., வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!
அதாவது உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலுக்குள் பணி யமர்த்தப்பட்டுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு புதிய சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அந்த சீருடை சமூக வலைத்தளங்களில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.