நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு LPG சிலிண்டர் விலையை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையில் மானிய விலையில் சிலிண்டர் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசு ஏப்ரல் 1ம் தேதி முதல் சிலிண்டர் வாங்க புது ரூல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.அதாவது பல திட்டத்தின் கீழ் மானிய விலையில் சிலிண்டர் வழங்கப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் தொடர்ந்து பெற வரும் மார்ச் 31ம் தேதிக்குள் KYC ஆவணங்களை உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும். மேலும் மற்ற LPG சந்தாதாரர்களும் KYC ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
சலுகை விலையில் TNPSC குரூப் 4 Question Bank.., இங்கே கிளிக் செய்யவும்