பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் மரணம்- சோகத்தில் தவிக்கும் குடும்பத்தினர்!!

0
பிரபல பட்டிமன்ற பேச்சாளர் நெல்லை கண்ணன் மரணம்- சோகத்தில் தவிக்கும் குடும்பத்தினர்!!

பல்வேறு மேடைகளில் தமிழ் பேச்சால் மக்களை கவர்ந்து வந்தவர் நெல்லை கண்ணன். தற்போது வயது முதிர்வின் காரணமாக உயிர் இழந்துள்ளார்.

நெல்லை கண்ணன்:

தமிழகத்தில் பல பேச்சாளர்கள் இருந்தாலும் நம் மனதிற்கு முதலில் தென்படுவர் நெல்லை கண்ணன். அதிகமான மேடைகளில் தன்னுடைய அழகான தமிழ் பேச்சால் மக்களை கவர்ந்து புகழ் பெற்றுள்ளார். பட்டிமன்றத்தில் பேசும் போது அறிவு கலந்த சித்தாந்தத்தை கலந்தும் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு புரியும் விதமாக உரையாடி பேசுவதில் இவர் வல்லவர். இதனை தொடர்ந்து சில பட்டிமன்றங்களில் நடுவராக இருந்து தீர்ப்பளித்துள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அண்மையில் இவருக்கு அரசாங்கம் தமிழக அரசின் இளங்கோவடிகள் விருது ஒன்றை வழங்கி கௌரவித்து சிறப்பித்தது. இந்நிலையில் தற்போது 71வது வயதில் நெல்லை கண்ணன் வயது முதிர்வின் காரணமாக உயிர் இழந்துள்ளார். இதனால் அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here