நயன்தாரா விக்னேஷ் சிவன் தம்பதி சென்னை போயஸ் கார்டனில், பல கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக ஒரு வீடு வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரம்மாண்ட வீடு:
தமிழ் திரையுலகின் முன்னணி, நட்சத்திர காதல் ஜோடிகளான நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன் தேனிலவுக்காக தாய்லாந்து சென்ற இவர்கள், தற்போது சென்னை திரும்பி தங்கள் வேலையில் பிஸியாகி விட்டனர். தற்போது இருவரும் சேர்ந்து சென்னை போயஸ் கார்டனில் உள்ள அப்பார்ட்மெண்டில் மூன்று மற்றும் நான்காவது தளத்தை வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.
அந்த வீட்டில், interior design வேலைக்காக மும்பையைச் சேர்ந்த ஒரு குழுவை வரவழைத்து 25 கோடி செலவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், வீட்டிற்குள் உள்ள பாத்ரூமில் நீர்வீழ்ச்சி போன்ற பிரம்மாண்ட அம்சங்கள் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்