இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி பல சாதனைகளை படைத்து அனைவரின் நம்பிக்கை நாயகனாக இருப்பதை நாம் அறிவோம். குறிப்பாக அவர் களத்தில், எந்த ஒரு சூழ்நிலையிலும் நிலை தவறாமல் விளையாடுவதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது . இந்நிலையில் தற்போது தோனியின் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அந்த புகைப்படத்தில் தோனி தனது செல்லப் பிராணியான நாயை கொஞ்சி விளையாடுகிறார். தற்போது தோனி இடம்பெற்றுள்ள புகைப்படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் IPL 2024 தொடர் CSK அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் கடைசி தொடராக இருக்க கூடும் என்பதால் அனைவரின் கவனமும் அவர் மேல் தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகள் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்…, ஒரு கிலோ நிலவரங்கள் உள்ளே!!