மாநிலத்தில் அமலானது இரவு நேர ஊரடங்கு – பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் அதிரடி!!

0
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!
தீக்கிரையாகிய பள்ளி வளாகம்.. வன்முறையில் இறங்கிய மக்கள் - 144 தடை உத்தரவு அமல்!

இந்தியா முழுவதும் தீவிரமெடுத்து வரும் ஓமைக்ரான் வைரஸ் பரவலை அடுத்து பல்வேறு மாநிலங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் அம் மாநில முதல்வர்களால் அறிவிக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

முதல்வர் அறிவிப்பு:

இந்தியா முழுவதும் கொரோனாவின் உருமாறிய ஓமைக்ரான் வைரஸ் பரவல் தீவிரம் எடுத்துள்ளது. இதனால், பல மாநிலங்களில் தேவையான அளவுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்து கொள்ளலாம் என மத்திய அரசு கடிதம் வாயிலாக அண்மையில் அனுமதி வழங்கியது. மேலும், தடுப்பூசி செலுத்தும் பணிகளை தொடர்ந்து துரிதப்படுத்தி வரவும் அறிவுரை வழங்கியது. இந்த நிலையில், டெல்லியில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இது போக,மத்திய பிரதேச மாநிலத்தில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மக்கள் யாரும் வெளியே வராதபடி இரவு நேர ஊரடங்கை அம்மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் அறிவித்தார். இதனை தொடர்ந்து, உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அளவிலான பாதிப்பில், தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, இங்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பது பொது மக்களின் கருத்தாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here