டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகி பெரிய வரவேற்பை பெற்ற படம் புஷ்பா. தற்போது இந்த படத்தை நாளை ஓடிடியில் வெளியிட உள்ளதாக படக்குழு அதிரடியாக அறிவித்துள்ளது.
பாம்பு கடியில் இருந்து தப்பி தேள் கடியில் மாட்டிக்கொண்ட பிரபல நடிகை – வெளியான செய்தியால் பரபரப்பு!!
புஷ்பா திரைப்படம்:
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படம் வெளியாகி சில நாட்களிலேயே கோடி கோடியாக வசூல் செய்து வந்தது. தற்போது வரை இந்தியாவில் மட்டும் 300 கோடி வசூல் செய்து உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோவாக அல்லு அர்ஜுன் நடித்து உள்ளார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடிகை சமந்தா நடனம் ஆடி உள்ளார். இந்த பாட்டை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் படத்திற்கு வருவதாக திரையரங்க உரிமையாளர்கள் கூறினர். இந்த நிலையில் இந்த படம் இன்னும் சில மாதம் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்று யூகித்த நிலையில் படக்குழு நாளை புஷ்பா திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று அறிவித்துள்ளது. ஹிந்தி தவிர மற்ற மொழிகளில் அமேசான் ப்ரைமில் நாளை வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்