மக்களவைத் தேர்தல் நெருங்கி வருவதால் நாடு முழுவதும் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு பகுதிகளின் தலைவர்களின் வருகையை முன்னிட்டு போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
TNPSC குரூப் 1 தேர்வர்களே., வெற்றி பெறுவதற்கான பயிற்சி இதுதான்? உடனே முந்துங்கள்!!
இந்நிலையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கிரிவலம் விதிகளில் உள்ள கடைகளை நிரந்தரமாக அகற்றவும், தனியார் வாகனங்கள் அந்த பகுதியில் செல்லவும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மார்ச் எட்டாம் தேதி முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருவதால் பொதுமக்களும் இதற்கு ஒப்புதல் தர வேண்டும் என கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.