தமிழகத்தில் சட்டவிரோதமாக மதுபான விற்பனை செய்யப்படுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்வதோடு மதுபாட்டில்களை கைப்பற்றி குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைத்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
அதன்படி கடந்த ஓராண்டில் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் 7,250 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். இவ்வளவு மது பாட்டில்களையும் விழுப்புரம் குற்றவியல் நீதிமன்ற நடுவர் அகிலா முன்னிலையில் அழிக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
தமிழக அரசு பணியில் சேர விரும்புபவர்களுக்கு ஊக்க மதிப்பெண்…, அதிகாரப்பூர்வமாக அரசாணை வெளியீடு!!