தமிழ்நாடு முழுவதும் விவசாயம், குடிசை என 2.63 கோடி மின் பயனர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைக்க தமிழக அரசு கட்டாயமாக்கியது. இதனால் மாநிலம் முழுவதும் 2,811 மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம் அமைத்து கடந்த டிசம்பர் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நடவடிக்கையால் 75% மின் பயனர்கள் பயனடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஆன்லைன், இ-சேவை மூலம் ஆதார் எண் இணைக்க வலியுறுத்தப்பட்டது. இதன்படி இதுவரை 2.34 கோடி (87.44%) பேர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைத்துள்ளதாக மின்வாரிய துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
மேலும் இதுவரை இணைக்காதவர்கள் விரைவில் https://adhar.tnebltd.org/