பிரபல பாடகியின் தந்தை மர்ம மரணம் – பிரேதத்தை கைப்பற்றி விசாரணையை துவக்கிய போலீஸ்!!

0
திரை துறையில் முக்கிய இழப்பு.. புகழ்பெற்ற பாடகர் மாரடைப்பால் திடீர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல தெலுங்கு பாடகி  ஹரிணி ராவ் அவர்களின் தந்தை A.K. ராவ் ரயில்வே தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

மர்மமான முறையில் இறப்பு:

டோலிவுட் திரையுலகில் பிரபல பாடகியாக வலம் வருபவர் ஹரினி ராவ். இந்துஸ்தானி இசை நிகழ்ச்சியில் அதிகம் பங்கேற்றுள்ள இவர் அந்த துறையில் தனது அழுத்தமான முத்திரையை பதிவு செய்துள்ளார். அவரது தந்தையும்,பிரபல தொழிலதிபருமான  A.K. ராவ் ஹைதராபாத்தில் வசித்து வருகிறார். கடந்த நவம்பர் 13ம் தேதி தொழில் சம்பந்தமாக பெங்களூர் சென்ற இவர், அங்கிருந்து ஹைதராபாத் திரும்புவதற்காக நவம்பர் 21ம் தேதி கார் புக் செய்துள்ளார்.

இதனை அடுத்து, ஹரினி தனது தந்தையுடன் நவம்பர் 19ம் தேதி போனில் பேசியுள்ளார். அதன் பிறகு இவர் குறித்த எந்த தகவலும் இல்லை. பெங்களூர் ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்த அவரது உடலுக்கு பக்கத்தில் கத்தி, சிஸ்சர் போன்ற கூர்மையான பொருட்கள் இருந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here