விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. இதனை தொடர்ந்து மக்களின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக இருந்து வரும் KPY ஷோ மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் KPY பாலா. இவர் தான் சம்பாதித்த பணத்தை ஏழை மக்களுக்கு உதவும் விதமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்தார். அதுமட்டுமின்றி சமீபத்தில் மிக் ஜாம் புயலால் சென்னையே ஸ்தம்பித்து போன நிலையில், தனது அக்கவுண்டில் இருந்த இரண்டு லட்சத்தை மக்களுக்கு பிரித்து கொடுத்தார்.
இதை எல்லாரும் பாராட்டினர். இந்நிலையில் பாலா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சி போட்டோவை வெளியிட்டுள்ளார். அதாவது பாலா தனது விரல்கள் உடைந்து விட்டது என கையில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அதற்கு கேப்ஷனாக மனம் நிறைந்தது…. விரல் உடைந்தது…. நன்றி” என அவர் கூறி இருக்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
ISL 2023: ஏடிகே மோகன் பகான் அணி அசத்தல் வெற்றி…, புள்ளி பட்டியலில் ஏற்பட்ட மாற்றம்??
View this post on Instagram