தகுதியிருந்தும் மகளிர் உரிமை தொகை பெறாதவர்களா நீங்க., அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கு தான்., மிஸ் பண்ணிறாதீங்க!!

0
தகுதியிருந்தும் மகளிர் உரிமை தொகை பெறாதவர்களா நீங்க., அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கு தான்., மிஸ் பண்ணிறாதீங்க!!
தகுதியிருந்தும் மகளிர் உரிமை தொகை பெறாதவர்களா நீங்க., அப்போ இந்த குட் நியூஸ் உங்களுக்கு தான்., மிஸ் பண்ணிறாதீங்க!!

செப்டம்பர் 15 ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு குடும்ப தலைவிக்கும் மாதம் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இத்திட்டத்திற்காக விண்ணப்பித்திருந்த மகளிர்களின் வங்கி கணக்கில் ரூபாய் 1000 வரவு வைக்கப்பட்டிருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் இத்திட்டத்தில் உரிமை பெற தகுதியில்லாத விண்ணப்பதாரர்களின் மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியின் மூலம் விளக்கம் அளிக்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இதோடு இத்திட்டத்தில் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பிக்க தவறியவர்கள் அருகில் உள்ள இ- சேவை மையத்தில் இன்று முதல் விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்த விண்ணப்பதாரர்களுக்கு 30 நாட்களுக்குள் கொட்டாச்சியரின் மூலம் உரிமை தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரோகினி அம்மா எல்லாத்தையும் சொல்லிட்டாங்க.., பிராடு தனத்தை கண்டுபிடித்த முத்து.., சிறகடிக்க ஆசை சூப்பர் அப்டேட்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here