தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஸ்ரேயா தற்போது வழக்கறிஞர் பட்டத்தை பெற்று தற்போது முழு நேர வழக்கறிஞராக வலம் வருகிறார்.
ஸ்ரேயா
ககிருஷ்ணா இயக்கத்தில் சூர்யா ஜோதிகா நடித்த ஜில்லுனு ஒரு காதல் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்தவர் ஸ்ரேயா. அதனை தொடர்ந்து பல விளாம்பரங்கள் மற்றும் பாடங்களில் குழந்தை நாட்சத்திரமாக நடித்தவர்.
தற்போது அவர் வழக்கறிஞர் பட்டத்தை பெற்றுள்ளார்.முழு நேர வழக்கறிஞராக வலம் வரும் ஸ்ரேயா சர்மா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டும் வருகிறார்.
இவர் தற்போது தெலுங்கில் காயகுடு என்ற படத்தில் நடித்த ஸ்ரேயா சர்மா மீண்டும் தமிழ் பக்கம் திரும்புவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இவரின் தற்போதையா புகைப்படங்களை தனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.