சின்னத்திரை நடிகையான ஜனனி, தன்னைப் பற்றிய அப்டேட்டுகளை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
பயப்படாம கொரோனா டோஸ் போட்டுக்கொள்ளுங்கள்:
மீண்டும் கொரோனா தமிழகத்தில் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும், கொரோனா தடுப்பூசி கொள்ளும் நிலையில் பிரபல இசையமைப்பாளர் ஒருவரும் கொரோனா தடுப்பூசி கொடுகொண்டுள்ளார். இந்தியா முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16ம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
முதற்கட்டமாக சுகாதாரப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர் உள்ளிட்ட முன்களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதையடுத்து மார்ச் 1 ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதனால் பொதுமக்களும் தொடர்ந்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியை எவ்வித அச்சமும் இன்றி எடுத்து கொள்ள துவங்கியுள்ளனர்.
மேலும், நடிகை குஷ்பு, கமலஹாசன் , எஸ்.வி.சேகர், ஸ்ரீ பிரியா, பழம்பெரும் நடிகை லதா, தொகுக்க தலைவர் ஸ்டாலின் என தொடர்ந்து நடிகர் நடிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டு வரும் நிலையில், இப்பொது சின்னத்திரை நடிகையான ஜனனி, 2 நாட்களுக்கு முன்பு தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும், மக்களும் தயங்காமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், தடுப்பூசி போட்டுக்கொண்ட அனுபவம் நன்றாக இருந்ததாக தெரிவித்துள்ள ஜனனி அசோக்குமார், வலியில்லை எனத் கூறியுள்ளார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்