உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் வரும் ஜனவரி 22ஆம் தேதி ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மத்திய அரசு ஊழியர்கள், வங்கிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இது தவிர இந்தியாவின் 11 மாநிலங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் ஜனவரி 22ஆம் தேதி தேதி பொது விடுமுறை அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஆனால் இது குறித்து தமிழக அரசு தற்போது வரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
PKL 2024 : கடுமையாக போராடிய UP யோதாஸ் அதிர்ச்சி தோல்வி.. புள்ளிபட்டியலில் முன்னேறிய பாட்னா !!