நான் அப்படி செஞ்சா நெல்சன் எதிர்காலம் கேள்விக்குறி தான்.., உண்மையை போட்டு உடைத்த ரஜினி!!

0
நான் அப்படி செஞ்சா நெல்சன் எதிர்காலம் கேள்விக்குறி தான்.., உண்மையை போட்டு உடைத்த ரஜினி!!
நான் அப்படி செஞ்சா நெல்சன் எதிர்காலம் கேள்விக்குறி தான்.., உண்மையை போட்டு உடைத்த ரஜினி!!

ஜெயிலர் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் முதல் படம் என்பதால் தான் கதை எப்படி இருக்குமோ?? என்று ஆர்வத்துடன் உள்ளனர். மேலும் பீஸ்ட் திரைப்படம் பிளாப் ஆனதால், ஜெயிலர் படம் குறித்த விமர்சனமும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் ரஜினி இந்த படத்தை கைவிட போகிறார் என்ற வதந்தியும் பரவியது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இப்படி இருக்க இப்பொழுது, இசைவெளியீட்டு விழாவில் ரஜினி நெல்சன் குறித்து பேசியது வைரலாகி வருகிறது. அதாவது பீஸ்ட் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ஜெயிலர் படத்தில் கமிட்டாகி இருந்ததாகவும், அந்த படம் பிளாப் ஆனதால் பலரும் ஜெயிலர் படத்தை கைவிடும் படியும் வற்புறுத்தியாக கூறியிருந்தார். நான் இந்த படம் வேணான்னு விட்டிருந்தா நெல்சன் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என்றும் கூறியிருந்தார். மேலும் ஒரு நல்ல கதை தோற்பதில்லை என்றும், அந்த கதையில் தேர்தெடுக்கும் கதாபாத்திரங்கள் தான் சரியில்லாமல் போகும் பட்சத்தில் தான் கதை தோற்கிறது என்று கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் தயாரிப்பாளரும் ஜெயிலர் படத்தை தொடருவதால் எந்த சிக்கலும் இல்லை என்று ரஜினி சொல்லி அனுப்பினாராம்.

ப்பா.., என்ன இடுப்பு டா.., பின்னழகை காட்டி வசியம் வைக்கும் கிரண்.., ஏங்கி தவிக்கும் இணையவாசிகள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here