சூப்பர் ஸ்டார் வீட்டில் நடந்த அடுத்த சோகம் – மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஐஸ்வர்யா!!

0
சூப்பர் ஸ்டார் வீட்டில் நடந்த அடுத்த சோகம் - மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஐஸ்வர்யா!!
சூப்பர் ஸ்டார் வீட்டில் நடந்த அடுத்த சோகம் - மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஐஸ்வர்யா!!

முசாபிர் என்ற இசை ஆல்பம் பணிகளில், பிஸியாக இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதி:

கோலிவுட் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தங்களுடைய விவாகரத்து முடிவிற்குப் பிறகு, அவரவர் சினிமா வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஐஸ்வர்யா, முசாபிர் என்ற இசை ஆல்பத்தின் படப்பிடிப்பிற்காக, ஐதராபாத் சென்று அங்கேயே தங்கி உள்ளார். கடந்த மாதம் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் பின்னர் குணமடைந்து மீண்டும் வீடு திரும்பிய இவர், பட வேலைகளில் கவனம் செலுத்தினார்.

இந்தப் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் காரணமாக, ஐஸ்வர்யா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருடன் பெண் மருத்துவர், அருகில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது. தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், உங்களுக்கு மட்டும் ஏன் இப்படி சோகம்? என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here