ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா அதிக வாக்குகளுடன் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் இந்தியா 8வது முறையாக தேர்ந்தெடுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஐநா பாதுகாப்பு கவுன்சில்:
ஐநா சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் உள்ளன. அதில் 10 நாடுகள் நிரந்தம் இல்லாத உறுப்பினர்களாக சுழற்சி முறையில் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். 2020-21 வருடத்திற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமில்லாத உறுப்பினர் தேர்தலில் ஆசிய பசிபிக் கண்டத்தில் இருந்து இந்தியா போட்டியிட்டது. இதில் வேறு எந்த நாடும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
Congratulations Proud Indian