இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தங்களின் முதலாவது டெஸ்ட் போட்டியை ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் வரும் ஜனவரி 25ம் தேதி விளையாட உள்ளனர். இந்த ராஜீவ் காந்தி மைதானத்தில் இந்திய அணி சிறப்பான வெற்றிகளை வைத்து இருப்பதால் இங்கிலாந்தை மண்ணை கவ்வ வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த பிட்சும் பாஸ்ட் பவுலிங்கிற்கு தான் உதவும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது பிட்ச் ஆட்டத்தின் ஆரம்ப நாட்களில் பேட்டிங்கிற்கு உதவி புரியும். நாட்கள் செல்ல செல்ல ஆடுகளத்தில் வேகபந்து வீச்சாளர்கள் தான் ஆதிக்கம் செலுத்துவார்கள். மேலும் டிராக்கில் குறைவான பவுன்ஸ் தான் இருக்கும் என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு தான் அதிக சிக்கல் உருவாகும். இந்த மைதானத்தில் முதல் இரு நாட்கள் மட்டுமே பேட்டிங் எடுபடும் என்பதால், டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் செய்வது நல்லது.
TNPSC குரூப் 1 தேர்வர்களே., ஈஸியா தேர்ச்சி பெற, இதுதான் சிறந்த வழி? மிஸ் பண்ணிடாதீங்க!!!