IND VS BAN : விமானத்தில் இந்திய வீரருக்கு ஏற்பட்ட சோகம்…, மன்னிப்பு கேட்ட நிறுவனம்!! என்ன நடந்தது தெரியுமா??

0
IND VS BAN : விமானத்தில் இந்திய வீரருக்கு ஏற்பட்ட சோகம்..., மன்னிப்பு கேட்ட நிறுவனம்!! என்ன நடந்தது தெரியுமா??
IND VS BAN : விமானத்தில் இந்திய வீரருக்கு ஏற்பட்ட சோகம்..., மன்னிப்பு கேட்ட நிறுவனம்!! என்ன நடந்தது தெரியுமா??

பங்களாதேஷிற்கு எதிராக விளையாடுவதற்காக மலேசிய ஏர்லைன்ஸ் லிருந்து பயணம் செய்தது மோசமான அனுபவம் என்று டீவீட்டரில் பதிவிட்டுள்ளார்.

தீபக் சாஹர்:

இந்திய அணி பங்களாதேஷிற்கு எதிராக நாளை முதல் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களை விளையாட இருக்கிறது. இந்த தொடருக்காக இரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள். இந்நிலையில், இந்திய அணியின் வேகப் பந்து வீச்சளரான தீபக் சாஹர் தனது விமான பயணம் குறித்த ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த டீவீட்டில் தீபக் சாஹர், மலேசியா ஏர்லைன்ஸில் பயணம் செய்தது மிகவும் மோசமான அனுபவமாக இருந்தது என்று பதிவிட்டுள்ளார். இதனை தொடர்ந்து, முன்கூட்டிய எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல், எங்கள் விமானத்தை மாற்றினார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், விமானத்தில் பிஸ்னஸ் பிரிவு இல்லை என்றும், 24 மணி நேரத்திற்கு மேல் எங்களது லக்கேஜை பெற காத்திருக்கிறோம் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஆசிய கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகல்?? ரமீஸ் ராஜாவின் அதிரடியான முடிவு.., என்ன தெரியுமா??

இந்த நிலையில் தான், நாங்கள் நாளை பங்களாதேஷிற்கு எதிராக விளையாட இருக்கிறோம் என்று கூறியுள்ளார். இவரது, இந்த பதிவுக்கு, மலேசியா ஏர்லைன்ஸ் வானிலை மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் இது போன்ற குறைகள் ஏற்பட்டு இருந்திருக்கலாம். இதனால், ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறோம் என பதில் அளித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here