கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் விஷவாயு தாக்கியதில் ஒரு மாணவி உள்பட 3 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த குடும்பத்தினருக்கு முதல்வர் ரங்கசாமி நிவாரண உதவி அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டார். இந்த நிலையில் புதுவை மாநில பள்ளிக்கல்வித்துறை ஓர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், புதுச்சேரி ரெட்டியார் பாளையம் புது நகரில் விஷவாயு தாக்கிய பகுதியில் உள்ள 2 பள்ளிகளுக்கு ஜூன் 17ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளது.
Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழக இல்லத்தரசிகளே…, காய்கறிகளின் இன்றைய விலை நிலவரம்…, முழு விவரம் இதோ!!