முடி உதிர்வு பிரச்சனை நாம் அனைவரும் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை தான். அதற்கான தீர்வை இந்த பதிவில் காணலாம்.
முடி உதிர்வு பிரச்சனை
இப்பொழுது உள்ள காலகட்டங்களில் கலாச்சாரம் என்று சொல்லி தனது ஆரோக்யத்தையே கவனித்து கொள்ள முடியவில்லை. நாம் உண்ணும் உணவு மூலம் உடல்நலம் மட்டுமல்ல நமது தலைமுடியும் தான் பாதிக்கப்படுகிறது. பாதி பேர் எண்ணெய்யை பயன்படுத்துவதே கிடையாது.
இதனால் முடியின் வேர் மிகவும் பாதிக்கப்பட்டு விடுகிறது. இதனால் பலரும் முடி உதிர்வு பிரச்சனைக்கு ஆளாகின்றனர். இப்பொழுது முடி உதிர்வுக்கு தீர்வு காணும் எண்ணெய்யை எப்படி தயாரிப்பது என்று இந்த பதிவில் காணலாம். தேங்காய் எண்ணெய்யை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அடுப்பில் வைக்கவும்.
நன்கு காய்ந்ததும் அதில் கருஞ்சீரகத்தை சேர்த்து கொள்ளவும். அதனுடன் வெந்தயத்தையும் சேர்த்து கொள்ளவும். இது நன்கு கொதித்ததும் இதனை இறக்கி நன்கு ஆற வைத்து வடிகட்டி எடுத்து கொள்ளவும். இப்பொழுது இதனுடன் நெல்லிக்காய் சாறு அல்லது வைட்டமின் இ மாத்திரையை சேர்த்து தலைக்கு தடவ வேண்டும். இப்படி தொடர்ந்து 6 மாதங்கள் இந்த எண்ணெய்யை தடவி வந்தால் முடியின் வேர் வலுப்படும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்