வளர்ந்து வரும் இந்த நவீன காலத்தில் இப்பொழுது இன்டர்நெட், சோசியல் மீடியாவையே மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். எந்த ஒரு விஷயம் என்றாலும் நொடி பொழுதில் அனைவருக்குமே சேரும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. உலகமென்று இணையமயமான நிலையில் எந்த விஷயத்தை தேடினாலும் அனைத்து தரவுகளையும் எளிதாக தெரிந்துகொள்ளலாம்.
இதில் முக்கிய அம்சமாக விளங்கும் கூகுள் சேவை திடீரென செயல் இழப்பை சந்தித்துள்ளது. அதாவது, இன்று Gmail மற்றும் சில கூகிள் சம்மந்தப்பட்ட சில அம்சமங்கள் ஓபன் ஆகாததால் பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
மேலும், இந்த தொழில்நுட்ப கோளாறு, பல நிறுவனங்களில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து இன்னும் கூகிள் நிறுவனம் எந்த தகவலையும் வெளியிடவில்லை. மேலும் திடீரென முடங்கிய ஜிமெயில் சேவையால் மக்கள் மிகவும் சிரமம்பட்டு வருகிறது. மீண்டும் ஜிமெயில் சேவை எப்போது பழைய நிலைக்கு திரும்பும் என்று தெரியவில்லை.