பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு ஜாக்பாட்., உடனே அப்ளை பண்ணுங்க? மத்திய அரசு மாஸ் அறிவிப்பு!!!

0
பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு ஜாக்பாட்., உடனே அப்ளை பண்ணுங்க? மத்திய அரசு மாஸ் அறிவிப்பு!!!

நாட்டில் பெண் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்பு நலன் கருதி சுகன்யா சம்ரிதி யோஜனா எனும் முதலீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. தமிழகத்தில் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் என்றும் அழைப்பர். 15 ஆண்டுக்கான இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இதற்கு 8 சதவீதம் வட்டியும் வழங்கப்படுகிறது.

அதன்படி மாதந்தோறும் ரூ.1,000 செலுத்தி வந்தால், திட்டத்தின் முதிர்ச்சியில் அசல் + வட்டி என 5 லட்சத்து 38 ஆயிரத்து 763 ரூபாய் கிடைக்கும் என கூறப்படுகிறது. ஆர்வம் உள்ளவர்கள் அருகாமையில் உள்ள அஞ்சல் அலுவலகத்தில் தங்களது ஆதார் கார்டு, பான் கார்டு, பிறப்பு சான்றிதழ், முகவரி, புகைப்படம் உள்ளிட்ட ஆவணங்களை கொண்டு கணக்கு தொடங்கலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

காசு வாங்கி அலைக்கழித்த பெண்.., பாலியல் செய்து கோடாரியால் வெட்டி கணக்கை முடித்த நபர் –  என்ன நடந்தது?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here