காசா மீது தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு., அதிர்ச்சி தகவல்!!!

0
காசா மீது தாக்குதல் நடத்தியதால் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 3 பேர் உயிரிழப்பு

கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் மோதலால், காசா பகுதியில் உள்ள சுமார் 20,000 மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் போரை நிறுத்த வேண்டும் என எகிப்து அரசு ஐ.நாவில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு இந்தியா உட்பட 153 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளது.

இருந்தாலும் காசா பகுதியில் தொடர் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் நடத்தி வந்த நிலையில், காஸாவில் பணயக்கைதியாக இருந்த இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் மீது தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 3 பணயக் கைதிகள் உயிரிழந்ததால் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கவலை தெரிவித்துள்ளார்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் மகளிர் உரிமை தொகை பெறுவதால் உதவி தொகைக்கு சிக்கல்., வெளியான அதிர்ச்சி தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here