தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் மது பிரியர்களை கவரும் விதமாக கிட்டத்தட்ட 3,854 வெளிநாட்டு பிராண்டுகள் விற்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இறக்குமதி செய்யப்படும் மது பிராண்டுகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் வெளிநாட்டு சரக்குகள் முந்தைய நிதியாண்டில் 199 ஆக இருந்து இந்த முறை 573 ஆக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 188 % அதிகரித்துள்ளது. அதே போல் ஒயின் மற்றும் பீர் பொருட்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டில் 305 லிருந்து 445 ஆகவும், 34 லிருந்து 41 ஆகவும் உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்த பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை.., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!!!