அண்மையில் பஞ்சாப் பிரபல பாடகர் சித்து மூசாவால் ரவுடிகளால் சுட்டு கொல்லப்பட்டார். தற்போது அந்த கொலைக்கு காரணமான ரவுடிகள் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
கவர்ச்சி நாயகிகளுக்கு டப் கொடுக்கும் பாடகி ஜொனிதா காந்தி – பார்க்க ரெண்டு கண்ணு பத்தலயே!
ரவுடி சுட்டுக்கொலை:
பஞ்சாபில் கடந்த மே மாதம் மான்சா மாவட்டத்தில் பிரபல பாடகர் மற்றும் அரசியல்வாதியான சித்து மூசாவால் ஜீப்பில் சென்று கொண்டிருக்கும் பொழுது எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அவரை வழிமறித்து கொடூரமாக சுட்டுத் கொன்றனர். இதனை தொடர்ந்து போலீஸ் விசாரணை தொடங்கி ரவுடிகளை தேடிவந்தனர்.இந்நிலையில் சித்து மூசாவால் கொலை செய்தவர்களை போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி சுட்டுக் கொண்டனர்.
போலீசார் மற்றும் ரவுடிகள் இடையே நடந்த சுமார் 5 மணி நேரம் துப்பாக்கி சண்டையில் போராடி இறுதியில் கொலையாளிகளை காவல்துறை சுட்டு கொன்றுள்ளனர். இந்த சண்டையில் 3 போலீஸ்காரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் ரவுடிகளிடம் AK 47 இருந்து பல வகையான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்