உலகில் 100 கோடிக்கும் அதிகமான பயனாளர்களைக் கொண்ட சமூக வலைதளம் டிக் டோக். இதற்கு இந்தியாவில் அதிகபட்ச பயனர்கள் உள்ளனர். இதற்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் லஸ்ஸோ எனும் அப்ளிகேஷன்-ஐ கடந்த ஆண்டு அமெரிக்காவில் அறிமுகம் செய்தது.
இந்நிலையில் இதனை வாட்ஸ்ஆப் உடன் இணைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், வருகின்ற மே மாதம் இந்த லஸ்ஸோ செயலியானது இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tik Tok அக்கவுண்டுகள் ஹேக் செய்யப்படுகின்றன – தப்பிப்பது எப்படி??