சென்னை இசிஆர் பகுதியில் உள்ள திருமணம் ஆனவர்கள் தங்களின் துணைகளை ஒருவருக்கொருவர் மாற்றிக்கொள்ளும் கலாச்சார சீரழிவு அதிகரித்து உள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
ஆன்லைன் புக்கிங்..!
சென்னையின் இசிஆர் பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் திருமணமான தம்பதிகளை அவர்களுக்கு பிடித்த நபர்களுடன் டேட்டிங் அமைத்துக்கொடுக்கும் ஏற்பாடுகளை ஆன்லைன் மூலம் செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. இதற்காக அந்த தொழிலதிபர் ‘மீவீ ‘ என்ற செயலியை பயன்படுத்துவதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால் கலாச்சார சீரழிவு ஏற்படுவதாக மற்றவர்கள் குமுறுகின்றனர்.
மாடர்ன் தலைமுறையினர் மீது குறிவைப்பு..!
இந்த தொழிலில் ஈடுபடுபவர்கள் புதிதாக திருமணம் ஆனவர்களை அதிகம் குறிவைப்பதாக கூறப்படுகிறது. இசிஆர் பகுதியில் பணக்காரர்கள் மட்டுமே அதிகம் வசிப்பதால் இது மிகவும் ரகசியமாக மேற்கொள்ளப்படுகிறது. இந்த கலாச்சாரம் மும்பையைத் தொடர்ந்து சென்னையிலும் பரவி வருகிறது. எனவே இதுகுறித்து போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்து தீர்த்து வைக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |