ஈரோடு கிழக்கு தேர்தல் : கடைசி நேரத்தில் நடந்த திடீர் மாற்றம்! தேர்தல் ஆணையர் அதிரடி உத்தரவு!!

0
ஈரோடு கிழக்கு தேர்தல் : கடைசி நேரத்தில் நடந்த திடீர் மாற்றம்! தேர்தல் ஆணையர் அதிரடி உத்தரவு!!
ஈரோடு கிழக்கு தேர்தல் : கடைசி நேரத்தில் நடந்த திடீர் மாற்றம்! தேர்தல் ஆணையர் அதிரடி உத்தரவு!!

தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி MLA திருமகன் ஈவெரா உயிரிழந்ததை தொடர்ந்து இடைத்தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இன்றுடன் (பிப்ரவரி 25) பிரச்சாரம் நிறைவு பெறுவதால் முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரபரப்பாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக இன்று மாலை 5 மணியுடன் வெளியூர் நபர்கள் ஈரோடு கிழக்கு தொகுதியை விட்டு வெளியேற உத்தரவிட்டிருந்தார்.

பான் கார்டுதாரர்களே கவனம்., இதை முடிச்சாச்சா, உடனே முடிங்க, இல்லைன்னா எல்லாம் கேன்சல்!!

மேலும் தேர்தல் உள்ளிட்ட பிரச்சாரமோ, ஊர்வலமோ நடக்க அனுமதி இல்லை என தெரிவித்திருந்தனர். இந்நிலையில் மேலும் ஒரு மணி நேரம் பிரச்சாரம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here