தாய்லாந்து நாட்டில் சோம்ஜாய் புல்லான் என்பவர் வளர்த்து வந்த நாய் ஒன்று சில நாள்களுக்கு முன் குட்டி ஒன்றை ஈன்று உள்ளது. பிறந்த நாய்க்குட்டிக்கு நெற்றியில் ஒரு கண் மட்டுமே இருந்து உள்ளது மேலும் சிறிய வாலுடன் பிறந்த அந்த நாய்க்குட்டியை பலரும் வியப்புடன் பார்க்கின்றனர். இந்த செய்தி தாய்லாந்து முழுவதும் பரவி உள்ளது.
நாய் பிறந்த தேதியான 2ம் தேதியை மக்கள் அதிர்ஷ்ட தேதியாக கருதி தாய்லாந்து மக்கள் பலர் 2ம் எண் கொண்ட லாட்டரி சீட்டை வாங்கி வருகின்றனர். இதனால் இந்த நாய்க்குட்டி தற்போது உலகம் முழுவதும் பிரபலம் ஆகி உள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |