குடும்பத்தினர் பேச்சால் மனம் மாறிய தனுஷ் – ஐஸ்வர்யா – ஒன்றாக சேர்ந்து செய்யவிருக்கும் காரியம்!!

0
குடும்பத்தினர் பேச்சால் மனம் மாறிய தனுஷ் - ஐஸ்வர்யா - ஒன்றாக சேர்ந்து செய்யவிருக்கும் காரியம்!!
குடும்பத்தினர் பேச்சால் மனம் மாறிய தனுஷ் - ஐஸ்வர்யா - ஒன்றாக சேர்ந்து செய்யவிருக்கும் காரியம்!!

முன்னணி நட்சத்திர தம்பதிகளான தனுஷ் – ஐஸ்வர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பு தங்கள் பிரிவை சமூக வலைத்தளம் மூலம் தங்கள் ரசிகர்களுக்கு அறிவித்தனர். இதை தொடர்ந்து பல நெருங்கிய திரையுலக பிரபலங்கள் இவர்களை சேர்த்து வைக்கும் நோக்கில் ஈடுபட்டனர்.

சேலையில் இடுப்பை காட்டி பீச்சில் கவர்ச்சி போஸ் கொடுத்த மிர்னாலினி ரவி.. ட்ரெண்டடிக்கும் புகைப்படங்கள்!!

ரஜினி குடும்பமும் குழந்தைகளின் நலனுக்காகவாவது இருவரும் சேர்ந்து வாழ அறிவுரை கூறினர். அதேபோல் தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜாவும் தனுஷ் ஐஸ்வர்யாவை கோவிலுக்கு சென்று வர தொடர்ந்து கூறி வந்தார்.

குடும்பத்தினர் பேச்சால் மனம் மாறிய தனுஷ் - ஐஸ்வர்யா - ஒன்றாக சேர்ந்து செய்யவிருக்கும் காரியம்!!
குடும்பத்தினர் பேச்சால் மனம் மாறிய தனுஷ் – ஐஸ்வர்யா – ஒன்றாக சேர்ந்து செய்யவிருக்கும் காரியம்!!

ஆனால் இவ்வளவு நாள் வேண்டா வெறுப்பாக இருந்த தனுஷ் ஐஸ்வர்யா, குடும்பத்தினர் வற்புறுத்தலினால் தற்போது தான் ஒன்றாக கோவிலுக்கு செல்ல சம்மதித்துள்ளனர். தற்போது இந்த முடிவு தனுஷ் ஐஸ்வர்யா குடும்பத்தினருக்கு மன நிம்மதியை அளித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here