விவாகரத்துக்கு பின்பும் அடிக்கடி சந்திக்கும் தனுஷ் ஐஸ்வர்யா – அதுவும் இந்த இடத்துல வச்சா??

0

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து செய்து கொண்ட பின்பும் தங்கள் சொந்த பிளாட்டிற்கு அடிக்கடி வந்து செல்வதாக தகவல் கிடைத்துள்ளது.

பகீர் தகவல்:

கோலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளாக திகழ்ந்து வந்தவர்கள் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா. இவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த ஜனவரியில் தங்கள் விவாகரத்து முடிவை தனித்தனியாக அறிவித்தனர். இதையடுத்து, அவர்கள் 18 ஆண்டுகால திருமண வாழ்க்கை நிறைவுக்கு வந்தது. விவாகரத்து அறிவிப்புக்கு பின் இருவரும், தங்கள் சினிமா வேலைகள் மிகவும் பிசியாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், இவர்கள் விவாகரத்துக்கு முன் சேர்ந்து வசித்த சென்னை ஆரியபுரத்தில் உள்ள தங்கள் பிளாட்டிற்கு இருவரும் அடிக்கடி வந்து செல்வதாக தகவல் கிடைத்துள்ளது. அங்குள்ள போர்டில் இவர்கள் இருவரின் பெயரும் இன்னும் நீக்கப்படாமல் இருப்பதாக, அண்மையில் செய்திகள் வெளியானது. விவாகரத்துக்கு பின்பும் இருவரும் அந்த வீட்டுக்கு அடிக்கடி வந்து செல்வது, திரையுலகினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here