ஒரு வழியா மனசு மாறிட்டீங்களே.. மீண்டும் இணைந்து வாழப்போகும் தனுஷ் ஐஸ்வர்யா- அதிரடி முடிவு!

0

கோலிவுட்டின் முக்கிய தம்பதிகளாக வலம் வந்த தனுஷ் ஐஸ்வர்யா ஜோடி கடந்த ஜனவரி மாதம் தங்கள் பிரிவை அறிவித்தனர். இவர்களுக்கு 16 மற்றும் 12 வயதில் யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். ரசிகர்கள் உள்பட நெருங்கிய உறவினர்கள் பலரும் இவர்கள் மீண்டும் இணைய அறிவுரை வழங்கினர்.

இருப்பினும் எதையும் காதில் வாங்காமல் தனுஷ் ஐஸ்வர்யா தங்கள் கேரியரில் கவனம் செலுத்தி முன்னேறி வருகின்றனர். இவர்கள் தங்கள் பிரிவை அறிவித்து 6 மாதங்கள் ஆகிய நிலையில் தற்போது இவர்கள் மீண்டும் சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

குடும்பத்தினர் மட்டுமின்றி பிள்ளைகள் இருவரும் அம்மாவும் அப்பாவும் சேர்ந்து ஒரே வீட்டில் வாழ வேண்டும் என்றும் விரும்புவதாகவும் இதனால் ஐஸ்வர்யாவும் தனுஷும் மீண்டும் இணையவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் தங்கள் திருமண தினமான நவம்பர் 18 ஆம் தேதி இவர்கள் சேரப்போகும் அறிவிப்பை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here