மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆண்டுக்கு இரு முறை என அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின் கீழ் அகவிலைப்படியை உயர்த்தி வருகின்றனர். கடந்த ஆண்டு இறுதி வரை அகவிலைப்படியின் உயர்வானது 46%-மாக உள்ள நிலையில் அரசு ஊழியர்கள் அனைவரும் தற்போது நடப்பு ஆண்டின் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்நோக்கி உள்ளனர்.
மேலும், கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ஜனவரி 2020, ஜூலை 2020, ஜனவரி 2021 அகவிலைப்படி பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த 18 மாத நிலுவை தொகை வழங்குவது குறித்த அறிவிப்பை வரும் மத்திய பட்ஜெட் தாக்கல் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவார் என அரசு ஊழியர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்துக் கொண்டுள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு., வெளியான முக்கிய தகவல்!!!